வெள்ளி, 13 மார்ச், 2009

கவிதைகள்

மனதின் பள்ளத் தாக்கில் இருந்துகவிதைகள் ஊர்ந்து விரல்களை எட்டும் முன்நடுங்கி மரித்து விறைக்கின்றனபின் அவை பாறைகளாய் இறுகியதுக்கங்களில் நசுங்கியோகாற்றாய் அலைகிற நினைவுகளில் தடுக்கியோதூக்கமாற்ற முகாந்தரங்களின் கொடிதனில் தொங்கியோகொலை செய்யப்பட்ட கவிஞனின்நிராசைமிக்க கவிதை வரிகளைக்கொண்டு வறுகின்றனஅவ் வரிகளில் எல்லாம்மரணத்தினும் பாழடைந்த தன்மைபடிந்திருப்பதகவே உணர்கிறேன்.

- தேன்மொழி தாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக